Friday, February 19, 2010

காதல்


யார் சொன்னது
காதலுக்கு கண் இல்லை
என்று !!!

கனவில் நான் !!!!

உன்னோடுதான் பேசிகொண்டு இருக்கேறேன்
உன்னை கேட்காமலே !
உனக்கும் கேட்காமலே !

நீ வேண்டும்

மழையடித்து ஓய்ந்த மாலைநேரத்தில் மட்டுமல்ல
எப்போதும் உன் விரல் பிடித்து நடக்க

குழந்தை தொழிலாளி

ஆலமரமாய் வளர வேண்டியவர்கள் நங்கள்
சிறிய வயதிலே எங்களை கில்லி வீட்டார்கள் !
பட்டாம்பூச்சியாய் பறக்க வேண்டியவர்கள் நாங்கள்
எங்கள் சிறகை வெட்டி வீட்டார்கள் !
பூக்களை மலர வேண்டியவர்கள் நங்கள்
எங்களை வாடா விட்டார்கள் !
இப்போது கனவு கானசொல்கிறர்கள் !
ஒ ! மானிட
கேட்கிறதா இந்த ஏழையின் கண்ணீர் !



காதல்

தாடி இல்லா முகத்தில்
மீசை முளைக்க வைக்கும்
ஒரு மாத்திரையே !

இலவச சக்கரை

ரேசன் கடையல் எப்போதும் சக்கரை
தட்டுப்பாடு தான் !
இனியவளே உன் இதலில் மட்டும் சக்கரை எப்போதும் தட்டுப்பாடு
இல்லாமல் கிடைப்பது எப்படி ?