Friday, February 19, 2010

குழந்தை தொழிலாளி

ஆலமரமாய் வளர வேண்டியவர்கள் நங்கள்
சிறிய வயதிலே எங்களை கில்லி வீட்டார்கள் !
பட்டாம்பூச்சியாய் பறக்க வேண்டியவர்கள் நாங்கள்
எங்கள் சிறகை வெட்டி வீட்டார்கள் !
பூக்களை மலர வேண்டியவர்கள் நங்கள்
எங்களை வாடா விட்டார்கள் !
இப்போது கனவு கானசொல்கிறர்கள் !
ஒ ! மானிட
கேட்கிறதா இந்த ஏழையின் கண்ணீர் !



No comments: