Saturday, February 20, 2010

கள்ள சாராயம்

வாங்கி குடிக்காதே வயிறு நிறைய - பின்பு
வாந்தி எடுப்பாய் வயிறு எறிய

காதல்

களவும் கற்று மற என்றார்கள் !!!!
நான் காதலை கற்க !!!!
அவள் மறக்க கற்று கொண்டாள்!!!!!

Friday, February 19, 2010

காதல்


யார் சொன்னது
காதலுக்கு கண் இல்லை
என்று !!!

கனவில் நான் !!!!

உன்னோடுதான் பேசிகொண்டு இருக்கேறேன்
உன்னை கேட்காமலே !
உனக்கும் கேட்காமலே !

நீ வேண்டும்

மழையடித்து ஓய்ந்த மாலைநேரத்தில் மட்டுமல்ல
எப்போதும் உன் விரல் பிடித்து நடக்க

குழந்தை தொழிலாளி

ஆலமரமாய் வளர வேண்டியவர்கள் நங்கள்
சிறிய வயதிலே எங்களை கில்லி வீட்டார்கள் !
பட்டாம்பூச்சியாய் பறக்க வேண்டியவர்கள் நாங்கள்
எங்கள் சிறகை வெட்டி வீட்டார்கள் !
பூக்களை மலர வேண்டியவர்கள் நங்கள்
எங்களை வாடா விட்டார்கள் !
இப்போது கனவு கானசொல்கிறர்கள் !
ஒ ! மானிட
கேட்கிறதா இந்த ஏழையின் கண்ணீர் !



காதல்

தாடி இல்லா முகத்தில்
மீசை முளைக்க வைக்கும்
ஒரு மாத்திரையே !

இலவச சக்கரை

ரேசன் கடையல் எப்போதும் சக்கரை
தட்டுப்பாடு தான் !
இனியவளே உன் இதலில் மட்டும் சக்கரை எப்போதும் தட்டுப்பாடு
இல்லாமல் கிடைப்பது எப்படி ?